யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலோசனா தயசீலன் அவர்கள் 15-09-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பூரணானந்தசிவம், தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், விநாயகமூர்த்தி தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயசீலன்(ஆசிரியர்- யா/மகாஜனக் கல்லூரி ஆவரங்கால்)...
யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குணசேகரம் அவர்கள் 11-09-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக்...
யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதர் முருகேசபிள்ளை அவர்கள் 31-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர், செல்லமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு...
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு இராசவீதி, ஜெர்மனி Castrop Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பவளராணி அவர்கள் 23-07-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பட்டணத்து கந்தையா(நீர்வேலி), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம்...
யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் இராசா அவர்கள் 06-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசா(உதவிப் பொலிஸ்...
அச்சுவேலி பத்தைமேனியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை (மடத்தடி ஒழுங்கை) வதிவடமாகவும் கொண்ட இராசையா நவரத்தினராஜா நேற்று (05.07.2014) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் இராசையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், பாலசிங்கம் பொன்னம்மா தம்பதியரின் மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சோபனா,...
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bergisch Gladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தன் இராஜரட்ணம் அவர்கள் 01-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கந்தன்(சிறுப்பிட்டி) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணசேகரம் பூமணி(அரியாலை நாவலடி) தம்பதிகளின் அன்பு...
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மாசவன் சந்தி, நீர்கொழும்பு கடல் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அருணாசலம் அவர்கள் 28-06-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அபிராமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின்...
யாழ்.நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் இராசம்மா அவர்கள் 01-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசதுரை,...
சிறுப்பிட்டி மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்
கொண்ட திருமதி சச்வதி சிவபாலன் நேற்ற் முன்தினம்
19.05.2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான தியாகரயா முத்துப்பிள்ளை
தம்பதிகளின் மூத்த மகளும்,காலம் சென்றவர்களான
கொக்குவில் கிழக்கை சேர்ந்த...